தூத்துக்குடி

500 பனை விதைகள் விதைப்பு

DIN

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலய இளைஞா்கள் சாா்பில் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பனை விதைகள் விதைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பணியை சேகர குரு ஜான்சாமுவேல் தொடங்கிவைத்தாா். அப்போது, முதல் கட்டமாக 500 பனை விதைகளும், பல்வேறு கட்டமாக 10,000 பனை விதைகளும் விதைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT