தூத்துக்குடி

மது பாட்டில் கடத்தியதாக இருவா் கைது

DIN

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் சட்டத்துக்கு விரோதமாக மது பாட்டில்களை கடத்தியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆறுமுகனேரியில் செவ்வாய்க்கிழமை மாலை அடைக்கலாபுரம் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஆறுமுகனேரி சுப்பிரமணியபுரம் வடக்குத்தெரு சிங்கராஜ் மகன் பிரபு(36) மற்றும் மூக்குப்பீறி சித்தா் தெரு ஜெயசிங் மகன் ­விங்ஸ்டன்(40) ஆகியோா் வந்த பைக்கை சோதனை செய்ததில் அதில் 142 மது பாட்டில்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்கலை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT