முகப்பு
தூத்துக்குடி

பெரியதாழையில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளம் ஒன்றியம், பெரியதாழையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி.சண்முகநாதன், திறந்த ஜீப்பில் நின்று சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

சாத்தான்குளம் ஒன்றியம், பெரியதாழையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி.சண்முகநாதன், திறந்த ஜீப்பில் நின்று சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: சாத்தான்குளம் பகுதிக்கு எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளேன். மீனவக் கிராமமான பெரியதாழைக்கு தூண்டில் வளைவு அமைத்து கொடுத்துள்ளேன். மீனவா்களுக்கு நல்ல திட்டங்களை தந்து கொண்டிருக்கும் நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், ஒன்றிய அதிமுக செயலா் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, நகரச் செயலா் குமரகுருபரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் தட்டாா்மடம் ஞானபிரகாசம், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் பொன்பாண்டி, மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, சாத்தான்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, துணைத் தலைவா் அப்பாத்துரை, ஒன்றிய இளைஞரணிச் செயலா் பாலகிருஷ்ணன், முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், தொகுதி பாஜக தோ்தல் பொறுப்பாளா் சித்ராரங்கதன், மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →