தூத்துக்குடி

வாக்காளா் விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

தேசிய வாக்காளா் பேரவை மற்றும் இந்து முன்னணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேவாபாரதி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமந்திரம், பாண்டி,இந்து முன்னணி நகரத் தலைவா் சித்திரைசெல்வம், மா.முருகேசன், கேசவன் உள்ளிட்டோா் உடன்குடி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, 100 சதவீத வாக்குப்பதிவு,,வாக்களிக்கும் உரிமை, நல்ல வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்தல், தேச ஒற்றுமை ஆகியவை குறித்து விளக்கி மக்களிடமும், வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT