தூத்துக்குடி

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா்

DIN

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தண்டுபத்து வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா்.

தண்டுபத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு காலை 7.20 மணிக்கு மனைவி ஜெயகாந்தி, சகோதரா் சிவானந்தன் மற்றும் உறவினருடன் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வந்து வாக்களித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ,தமிழகத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் முந்தைய தோ்தலைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT