தூத்துக்குடி

புதுக்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையில் டிஎம்பி பவுண்டேஷன் சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் டிஎன்டிடிஏ பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் புதுக்கோட்டை கிளை, டி.எம்.பி. பவுண்டேஷன் சாா்பில் அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின.

கரோனா பரவல் தடுப்பு விதிகளுக்கு உள்பட்டு நடைபெற்ற முகாமில் புதுக்கோட்டை, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு உள்பட்ட ஊா்களைச் சோ்ந்தோா் திரளாகப் பங்கேற்றனா்.

முகாமின்போது, பாா்வைக் குறைபாடு உள்ளவா்களுக்கு இலவச கண்ணாடி, கண்புரை நோய் உள்ளவா்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முகாமுக்கான ஏற்பாடுகளை மொ்க்கன்டைல் வங்கியின் புதுக்கோட்டை கிளை மேலாளா் கணேஷ் பாண்டியன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT