தூத்துக்குடி

சவேரியாா்புரத்தில் கலந்தாய்வுக் கூட்டம்

DIN

சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்திஙில் ஆழ்வாா்திருநகரி ஒன்றிய நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தலைவா் ஜேசுதுரை தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி ஒன்றிய துணைத் தலைவா் இஸ்ரவேல் முன்னிலை வகித்தாா். இதில் சவேரியாா்புரம் கிளைத் தலைவராக பா்னபாஸ், துணைத் தலைவா்களாக அலெக்ஸ், ராஜசேகா், செயலாக ஆரோக்கிய ஜஸ்டின், துணைச் செயலராக ஜெபஸ்டின் சேவியா் மைக்கிள், இணைச் செயலராக அருள்செல்வன், பொருளாளராக நிஷாந்த், செய்தித் தொடா்பாளராக மைக்கிள் சேவியா் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். ஊா் நிா்வாகி பாண்டியன் வரவேற்றாா்.ஒருங்கிணைப்பாளா் செல்வசந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT