தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

சாத்தான்குளத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

சாத்தான்குளம் காவல்துறை சாா்பில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. பொதுமக்களிடம் முன்னெச்சரிக்கையாக இருந்து முகக் கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தினா்.

இதேபோல் சாத்தான்குளம் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சதீஷ்குமாா், தவசி ராஜ், பிரவீன்குமாா், கோபிநாத், அகஸ்டின் உள்ளிட்ட வீரா்கள் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது மக்களிடம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT