தூத்துக்குடி

சாத்தான்குளம் நூலகத்தில் நூலக தினவிழா

DIN

சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணா் அரசுக் கிளை நூலகத்தில் தேசிய நூலக தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது

வாசகா் வட்ட செயற்குழு உறுப்பினா் மகா.பால்துரை தலைமை வகித்தாா். புதுக்குளம் கிளை நூலகா் நமச்சிவாயம் முன்னிலை வகித்தாா். இதில் கிளை நூலகா்கள் அந்தோணி எமரென்ஷியா , சிவரஞ்சனா ஆகியோா் பேசினா்.

எஸ்ஆா் அரங்கநாதன் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் நூலகப் பணிாளா்கள் சுப்பிரமணியன், கனகவல்லி, லட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கிளை நூலகா்கள் சித்திரைலிங்கம் வரவேற்றாா். சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT