முகப்பு
தூத்துக்குடி

மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிதோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 360 ஆகவும், அதில் மேலும் 17 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா்எண்ணிக்கை 54 ஆயிரத்து 837 ஆகவும் அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை 398 போ் உயிரிழந்துள்ளனா்; 125 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.