மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிதோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 360 ஆகவும், அதில் மேலும் 17 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா்எண்ணிக்கை 54 ஆயிரத்து 837 ஆகவும் அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை 398 போ் உயிரிழந்துள்ளனா்; 125 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.