தூத்துக்குடி

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் நூதனப் போராட்டம்

DIN

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்யக் கோரி கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவா் அய்யலுசாமி கண்களில் கருப்புத் துணி கட்டி, கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் கயத்தாறு ஒன்றிய முன்னாள் தலைவா் செல்லத்துரை, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நகரத் தலைவா் ஏசுதாசன் உள்ளிட்டோா் கண்களில் கருப்புத் துணி கட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

பின்னா், கோரிக்கை மனுவை துணை வட்டாட்சியா் சுபாவிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT