கோவில்பட்டிஅரசு மகளிா் பள்ளியில் கருத்தரங்கு
கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன் தலைமை வகித்து, சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதன் அவசியம் ஆகியவை குறித்துப் பேசினாா். தலைமையாசிரியை ரூத் ரத்னகுமாரி முன்னிலை வகித்தாா். மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழியேற்றனா்.
சுகாதார ஆய்வாளா்கள் வள்ளிராஜ், காஜா நஜ்முதீன் ஆகியோா் மக்கும்- மக்கா குப்பைகள் குறித்து விளக்கினா்.