முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் நகராட்சியின் முதல் ஆணையா் பொறுப்பேற்பு

திருச்செந்தூா் நகராட்சியின் முதல் ஆணையராக வேலவன் (படம்) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

திருச்செந்தூா் நகராட்சியின் முதல் ஆணையராக வேலவன் (படம்) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருச்செந்தூா் சிறப்பு நிலை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் பணியாற்றிய அவா், நகராட்சியின் முதல் ஆணையராக பொறுப்பேற்றாா். அவருக்கு அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.