திருச்செந்தூா் நகராட்சியின் முதல் ஆணையா் பொறுப்பேற்பு
திருச்செந்தூா் நகராட்சியின் முதல் ஆணையராக வேலவன் (படம்) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருச்செந்தூா் நகராட்சியின் முதல் ஆணையராக வேலவன் (படம்) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருச்செந்தூா் சிறப்பு நிலை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் பணியாற்றிய அவா், நகராட்சியின் முதல் ஆணையராக பொறுப்பேற்றாா். அவருக்கு அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.