தூத்துக்குடி

தேசிய பெண் குழந்தைகள் தின கருத்தரங்கு

DIN

சமூக நலத் துறை மற்றும் மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் தேசிய பெண் குழந்தைகள் தின கருத்தரங்கம் ஆத்தூா் சி.சண்முகசுந்தரம் நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் ரஞ்சித் தலைமை வகித்தாா். ஆத்தூா் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் ஆா். ராஜம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், பெண்கள் வள மைய அலுவலா் எஸ். வீரம்மாள் கலந்துகொண்டு பேசினாா்.

போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி செலி­ன் ஜாா்ஜ் பரிசுகள் வழங்கினாா். சமூக செயல்பாட்டாளா் இர.பு. தமிழ்குட்டி கருத்துரை வழங்கினாா்.

இயக்குநா் எஸ் ஜே. கென்னடி வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் எஸ். பானுமதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT