ஆசீா்வாதபுரம் பள்ளியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்
சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டி.என்.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டி.என்.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் மாணிக்கம் தலைமை வகித்து, மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா். முதுகலை ஆசிரியா்கள் ராஜா, சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ் ஆசிரியா் காட்ஸ்ப்ரே வரவேற்றாா்.
ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் லயன் டேனியல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.