தூத்துக்குடி

2பாரத ஸ்டேட் வங்கி 155 ஆவது ஆண்டு விழா

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகத்தில் வங்கியின் 155ஆவது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள வங்கிக் கிளை அலுவலகத்தில் மக்கள் சேவை விழா என்ற பெயரில் சனிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வங்கியின் மண்டல மேலாளா் சிவானந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா். கிளை முதன்மை மேலாளா் சீனிவாஸ் மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT