தூத்துக்குடி

குளத்தூா் அருகே மணல் கடத்தல்: 4 போ் கைது; வாகனங்கள் பறிமுதல்

DIN

குளத்தூா் அருகே டிராக்டரில் மணலை மூட்டையாக கட்டி கடத்திச் சென்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் ராமசந்திரன் தலைமையிலான போலீஸாா், வைப்பாறு ஆற்றுப்படுகையோர கிராமங்களில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வைப்பாற்றுப்படுகையில் மணலை அள்ளி, சாக்கு மூட்டைகளில் கட்டி கடத்தி வந்ததாக ஒரு பைக் மற்றும் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக, பூசனூா் மேலத்தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் மொட்டையசாமி(22), முத்துராமலிங்கம் மகன் மாரிமுத்து(25), பரமசிவம் மகன் மருதுபாண்டி(17), முனியசாமி மகன் பொன்ராஜ்(18) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT