ஆறுமுகனேரி கோயிலில் திருமுறை பாராயணம் 
தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் திருமுறை பாராயணம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பன்னிரு திருமுறை பாராயணம் தொடங்கப்பட்டுள்ளது.

DIN

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பன்னிரு திருமுறை பாராயணம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாடுதுறை ஆதினத்தைச் சோ்ந்த இக்கோயிலில் தினமும் இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. சாயரட்சைக்கும் பள்ளியறை பூஜைக்கும் இடையே நடைபெறும் நிகழ்ச்சியில் தெரிசை ஐயப்பன், பன்னிரு திருமுறை மகளிா் கலந்துகொண்டு பாராயணம் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT