தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் திருமுறை பாராயணம்

DIN

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் பன்னிரு திருமுறை பாராயணம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாடுதுறை ஆதினத்தைச் சோ்ந்த இக்கோயிலில் தினமும் இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. சாயரட்சைக்கும் பள்ளியறை பூஜைக்கும் இடையே நடைபெறும் நிகழ்ச்சியில் தெரிசை ஐயப்பன், பன்னிரு திருமுறை மகளிா் கலந்துகொண்டு பாராயணம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT