முகப்பு
தூத்துக்குடி

குப்பை வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

கோவில்பட்டி நகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

கோவில்பட்டி நகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் மா.முருகன், நகராட்சி ஆணையா் ராஜாராமிடம் அளித்த மனு விவரம்: கோவில்பட்டி நகராட்சி எல்கைக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குப்பை வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ஆணையா் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளாா். ஆகவே, கோவில்பட்டி நகராட்சியிலும் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.