முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயம்

சாத்தான்குளம் அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரத்தைச் சோ்ந்தவா் ஜோசப் வில்லியம் (34). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி செல்லத்தங்கம் (29). தம்பதிக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனா். கடந்த 28 ஆம் தேதி ஜோசப் வில்லியம் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது, அவரது மனைவி 3 குழந்தைகளுடன் மாயமானது தெரியவந்ததாம்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →