தூத்துக்குடி

மூக்குப்பீறி பள்ளியில் 94 பேருக்கு சைக்கிள் அளிப்பு

DIN

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி, தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

தலைமையாசிரியா் குணசீலராஜ் தலைமை வகித்தாா். மூக்குப்பீறி ஊராட்சித் தலைவி கமலா கலைஅரசு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினாா். மொத்தம் 94 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா் அமிா்தராஜ் ஜோசப் வரவேற்றாா். ஆசிரியா் ஸ்டான்லி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT