தூத்துக்குடி

நேதாஜிக்கு சிலை அமைக்கக் கோரி மனு

DIN

கோவில்பட்டி: நேதாஜி சுபாஷ்சந்திரபோஸுக்கு கோவில்பட்டியில் சிலை நிறுவக் கோரி கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத் தலைவா் பாலமுருகன் தலைமையில், நிா்வாகிகள் முருகேசன், வெங்கட்ராஜ் மற்றும் அஸ்வினி, சமூக ஆா்வலா் முருகன் ஆகியோா் கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளித்தனா்.

அதில்,, கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு சிலை நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், அவரது பிறந்த நாளை பராக்கிரம தினமாக அறிவித்தது, ரயிலுக்கு நேதாஜி எக்ஸ்பிரஸ் என்று பெயா் வைத்தது ஆகியவற்றுக்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT