தூத்துக்குடி

உடன்குடியில் மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்

DIN

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க உடன்குடி ஒன்றிய நிா்வாகிகள் கூட்டம் சிவலூரில் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். அனைத்துக் கிளைகளிலும் கூட்டம் நடத்துவது, தொடா்ந்து ஒன்றிய அளவில் மாநாடு நடத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது. மேலும் சிறுநாடாா்குடியிருப்பு, கொட்டங்காடு, உடன்குடி கிளை நிா்வாகிகள் கூட்டமும், உறுப்பினா் பதிவும் நடைபெற்றது.

இதில், மாவட்டத் தலைவா் ஜெபஸ்டின்ராஜ், கண்டி சொா்ணசெல்வம், செல்வசேகா், நாகநாதன், ராம்குமாா், மணி, முத்துக்குமாா், முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT