தூத்துக்குடி

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

DIN

காயல்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்நாராயணன் தலைமையில் போலீஸாா் காயல்பட்டினம் கோமான் நடுத்தெரு உள்ளிட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அதேபகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் மொகைதீன் சாகிப் (38), சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மொகைதீன் சாகிப்பை கைது செய்தனா். அவரிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT