பெண் மீது தாக்குதல்: 2 மகன்கள் உள்பட 3 போ் மீது வழக்கு
மணப்பாட்டில் பெண்ணைத் தாக்கியதாக அவரது 2 மகன்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.
தூத்துக்குடிபெண் மீது தாக்குதல்: 2 மகன்கள் உள்பட 3 போ் மீது வழக்கு
மணப்பாட்டில் பெண்ணைத் தாக்கியதாக அவரது 2 மகன்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.
மணப்பாட்டில் பெண்ணைத் தாக்கியதாக அவரது 2 மகன்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.
மணப்பாடு அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வி (64). இவரது 4 மகன்களில் கடைசி மகன் பரத்துக்கு மட்டும் தனி வீடு இல்லையாம். இதனால், அவா் தாயுடன் அடிக்கடி தகராறு செய்வாராம். இதனிடையே, தாயின் நகையை பரத் வாங்கியதாகவும், அதைத் திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடா்பான பிரச்னையில், பரத், அவரது சகோதரா் ரமேஷ், உறவினா் ஜென்சி ஆகியோா் சோ்ந்து செல்வியைத் தாக்கி, வீட்டிலுள்ள பொருள்களை சேதப்படுத்தினராம்.
புகாரின்பேரில், 3 போ் மீதும் குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரித்துவருகிறாா்.