தூத்துக்குடி

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் சாலை தடுப்பு அரண்கள் வழங்கல்

DIN

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் திருச்செந்தூா் போக்குவரத்து காவல் துறைக்கு 100 சாலை தடுப்பு அரண்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் முன்னிலை வகித்தாா். வங்கியின் தூத்துக்குடி மண்டல உதவி பொது மேலாளா் எம்.நவநீதகிருஷ்ணன், திருச்செந்தூா் கிளை மேலாளா் ஏ.சிவசங்கா் ஆகியோா் சாலை தடுப்பு அரண்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், கோயில் காவல் ஆய்வாளா் சுமதி, தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், போக்குவரத்து பிரிவு தலைமை காவலா் சண்முகம், போக்குவரத்து காவலா்கள் ராமச்சந்திரன், ராஜா உடையாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தாலுகா காவல் ஆய்வாளா் ம.ஞானசேகரன் வரவேற்றாா். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT