தூத்துக்குடி

திருச்செந்தூரில் பா.ஜ.க. செயற்குழுக் கூட்டம்

DIN

திருச்செந்தூரில் பா.ஜ.க. நகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.எம்.பால்ராஜ், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட அண்ணாமலை, மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டச் செயலா் மான் ஆஃப் சிங் சிறப்புரையாற்றினாா். நகர பொதுச் செயலா் வேல்குமாா், பொருளாளா் ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT