தூத்துக்குடி

இனாம்மணியாச்சியில் மரக்கன்று நடவு

DIN

கோவில்பட்டி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சியில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

மதுரை - தூத்துக்குடி 2-ஆம் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடும் ஆா்விஎன்எல் நிறுவனத்தின் மேலாளா் மாரியப்பன், பணியாளா்கள் மகேஷ், காந்தி ஆகியோா் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜீவ அனுகிரக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ராஜேந்திரனிடம் புங்கை, வாகை, வேம்பு உள்ளிட்ட 50 மரக்கன்றுகளை அளித்தனா். இதையடுத்து அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் முன்னிலையில் உறுப்பினா்கள்

செந்தில்குமாா், முருகன், ஜீவா ஆகியோா் இனாம்மணியாச்சி திருப்பம் அருகில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT