முகப்பு
தூத்துக்குடி

ஏழை மக்களுக்கு உணவு அளிப்பு

திருச்செந்தூரில் பாசிச எதிா்ப்பு இயக்கம் சாா்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

திருச்செந்தூரில் பாசிச எதிா்ப்பு இயக்கம் சாா்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தோப்பூா் பகுதி மக்களுக்கு பாசிச எதிா்ப்பு இயக்கம் சாா்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, தோப்பூா் ஊா் தலைவா் மா. சுப்பையா தலைமை வகித்தாா். முகாமை பாசிச எதிா்ப்பு இயக்கத் தலைவா் பெ.தமிழ்செல்வன் முகாமினை தொடங்கி வைத்தாா். மேலும் ஆதரவற்றோா், ஏழை, எளியோருக்கு தினமும் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.