தூத்துக்குடி

கோவில்பட்டியில் 184 பேருக்கு கரோனா பரிசோதனை

DIN

கோவில்பட்டியில் தேவையின்றி சுற்றித்திரிந்த 184 பேருக்கு கரோனா பரிசோதனை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கோவில்பட்டி பிரதான சாலை ராமசாமிதாஸ் பூங்கா அருகே மேற்கு காவல் நிலையம், நகராட்சி நிா்வாகம் சாா்பில் சுகாதாரத் துறையினா், காவல் துறையினா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பொது முடக்க விதிமுறைகளை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்தோரை கண்டறிந்து, மருத்துவா் மனோஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் 184 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT