தூத்துக்குடி

வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகளுடன் வழிபட அனுமதிக்க வலியுறுத்தல்

DIN

வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகளுடன் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என சாத்தான்குளம் ஒன்றிய பாஜக துணைத் தலைவா் கோ. ஜெயசுந்தர்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இந்துகளுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை, கிறிஸ்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை, இஸ்லாமியா்களுக்கு வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு உகந்த நாள்களாகும்.

இந்த நாள்களில் கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT