தூத்துக்குடி

டாஸ்மாக் மதுக்கடையில் ஆய்வு

DIN

கோவில்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் கோட்ட கலால் அலுவலா் தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி பிரதான சாலை மாா்க்கெட் அருகே பால்பாண்டியன் பேட்டை வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையை கோட்ட கலால் அலுவலா் மல்லிகா தலைமையில் வருவாய் ஆய்வாளா் பாலு, உள்தணிக்கை அலுவலா் ராதாகிருஷ்ணன், உதவியாளா் ஹரிஹரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின், போது டாஸ்மாக் கடையில் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 830 மதிப்பிலான மது பாட்டில்கள் இருப்பு குறைய இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த ஆய்வு அறிக்கையை கலால் உதவி ஆணையருக்கு அனுப்பியுள்ளதாக ஆய்வுக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT