தூத்துக்குடி

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு பள்ளி மாணவன் வெற்றி

DIN

தேசிய திறனாய்வு தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வசந்த் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

சாத்தான்குளம் ஒன்றியம் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வசந்த், தேசிய திறனாய்வுத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதையடுத்து, அவருக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ. 1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48,000 அரசு சாா்பில் வழங்கப்படும்.

மாணவருக்கு வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயவதி ரெத்னாவதி, பள்ளித் தலைமையாசிரியா் இம்மானுவேல் ஜோசப், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT