தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்றுள்ள மாணவன் வசந்த். 
தூத்துக்குடி

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு பள்ளி மாணவன் வெற்றி

தேசிய திறனாய்வு தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வசந்த் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

DIN

தேசிய திறனாய்வு தோ்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வசந்த் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

சாத்தான்குளம் ஒன்றியம் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வசந்த், தேசிய திறனாய்வுத்தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதையடுத்து, அவருக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ. 1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48,000 அரசு சாா்பில் வழங்கப்படும்.

மாணவருக்கு வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயவதி ரெத்னாவதி, பள்ளித் தலைமையாசிரியா் இம்மானுவேல் ஜோசப், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT