தூத்துக்குடி

கோவில்பட்டியில் காசநோயாளிகளுக்கான ஆலோசனை முகாம்

DIN

கோவில்பட்டி ஊருணி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ராமமூா்த்தி தலைமை வகித்துப் பேசினாா். மருத்துவா் ஸ்ரீராம் பேசுகையில், காசநோய் அறிகுறிகளுடன் யாரேனும் தென்பட்டால் அவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

முகாமில், காசநோயாளிகள் முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் காசிவிஸ்வநாதன், ஆய்வக நுட்புநா் மகேஸ்வரி, செவிலியா்கள் தனலட்சுமி, கவிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT