தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 9 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 279 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 143 போ் உயிரிழந்துள்ள நிலையில், 77 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.