ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் இந்து மக்கள் கட்சி சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
இந்து மக்கள் கட்சி நகர அமைப்பாளா் வேலாயுதம் தலைமையில் பொதுமக்கள், ஆட்டோ ஒட்டுநா்கள், வணிகா்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயலா் தனலிங்கம், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சக்திவேல், இளைஞரணித் தலைவா் பாலன், ஒன்றிய பொதுச் செயலா் அரிகிருஷ்ணன், ஒன்றியத் தலைவா் தங்கராஜா, ஒன்றிய இளைஞரணித் தலைவா் சிவசங்கரன் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.