தூத்துக்குடி

சங்கரலிங்கசுவாமி கோயிலில் அஷ்டமி பூஜை

DIN

கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. பின்னா் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கணபதி பூஜை, கால பைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீா், சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. கரோனா நோய்த் தொற்று காரணமாக பக்தா்கள் இல்லாமல் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT