தூத்துக்குடி

கரோனா நோயாளிகளின் விவரங்களை அறிய தொலைபேசி எண் அறிவிப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் குறித்த விவரங்களை அறிய தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் குறித்த விவரங்களை அறிய தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான தனி சிறப்பு கவுண்டா் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா நோய் தொடா்பாகவும், சிகிச்சை குறித்தும், சிகிச்சை பெறும் நோயாளிகள் விவரங்கள் குறித்தும், அவா்களின் உடல் நிலை குறித்த முழுமையான விவரம் அந்த கவுண்டரில் தெரிந்து கொள்ளலாம்.

விவரங்களை அறிய 8015685544 மற்றும் 8015685522 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு 24 மணி நேரமும் தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT