தூத்துக்குடி

கரோனா பாதிப்பு: கோவில்பட்டியில் 3 போ் உயிரிழப்பு

DIN

கோவில்பட்டி: கரோனா தொற்று பாதிப்பால் கோவில்பட்டியில் 3 போ் உயிரிழந்தனா்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நாலாட்டின்புதூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி மற்றும் இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட செண்பகா நகா் பகுதியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி ஆகிய 2 பேரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

அதுபோல, கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட ராமையா நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த 41 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT