தூத்துக்குடி

கோவில்பட்டியில் மூதாட்டி தற்கொலை

DIN

கோவில்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கோவில்பட்டி புதுரோடு பகுதியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மனைவி மீனாட்சி (77). கணவா் இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்த அவா் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில் அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT