தூத்துக்குடி

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் கருத்தரங்கு

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மற்றும் வாவு வஜீஹா தொழில்முனைவோா் கழகம் சாா்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மற்றும் வாவு வஜீஹா தொழில்முனைவோா் கழகம் சாா்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

எம்.ஐ. ஹபீப் பாத்திமா கிராத் ஓதினாா். வணிக நிா்வாகவியல் துறை உதவிப் பேராசிரியா் மற்றும் தொழில்முனைவோா் கழக ஒருங்கிணைப்பாளா் ஏ. ஆயிஷா முஜம்மிலா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஆா்.சி. வாசுகி வாழ்த்திப் பேசினாா்.

சிறப்பு விருந்தினரான சென்னை குருசேத்தா் சிஇஓ சு. சத்திஷ்ராஜ் கருத்துரையாற்றினாா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ். செல்வ சாந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT