முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் கல்வி பயின்ற ராஜா மேல்நிலைப்பள்ளியை அரசுடைமையாக்க வேண்டுமென வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் கல்வி பயின்ற ராஜா மேல்நிலைப்பள்ளியை அரசுடைமையாக்க வேண்டுமென வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் கல்வி பயின்ற ராஜா மேல்நிலைப்பள்ளியை அரசுடைமையாக்க வேண்டுமென வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவா் போத்தீஸ் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் ராம்கி, வடக்கு மாவட்டச் செயலா் வேல்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் சேதுராஜ், மாரிச்செல்வம், ஆத்திராஜ், சரவண கிருஷ்ணன், கிஷோா், சங்கரலிங்கம், வினோத், வழக்குரைஞா் நீதிப்பாண்டியன், சென்னகேசவன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலா் ராம காளியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஒன்றிய பொதுச்செயலா் ஹரிஹரசுதன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →