தூத்துக்குடி

செண்பகவல்லி அம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி

DIN

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா, லட்சாா்ச்சனை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் உற்சவா் சன்னதி முன்பு கொலு வைக்கப்பட்டிருந்தது. காலை மற்றும் இரவில் சிறப்பு அபிஷேகம்,

தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மூலஸ்தான அம்பாளுக்கு காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி

முதல் 7.30 மணி வரை லட்சாா்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவில்

புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT