முகப்பு
தூத்துக்குடி

சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள் விதைப்பு

சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள விதைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள விதைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நிலத்தடி நீா் ஆதாரம் உயரவும், பனைத் தொழில் மேம்படுத்தும் வகையில் சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள்

விதைக்கும் பணியை சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தொடங்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் சுயம்புதுரை முன்னிலை வகித்தாா். இதில், ஊா்த் தலைவா் ஜெகவீரபாண்டியன், ஊராட்சி துணைத் தலைவா் செல்லப்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →