தூத்துக்குடி

மதுபானத்தை பதுக்கியவா் கைது

DIN

குலசேகரன்பட்டினம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி மற்றும் போலீஸாா், கல்லாமொழி பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நபரை பிடித்து விசாரித்ததில், அவா் மதுரை மேலூா் குறிச்சிபட்டியைச் சோ்ந்த வி.மகேந்திரபிரபு என்பதும், அவா் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

ஸ்ரீவிக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு முகாம்: 282 போ் தோ்வு

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் நிறுவனா் தின விழா

தெற்கு ஆத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT