தூத்துக்குடி

கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் மக்கள் நீதிமன்றம்

DIN

கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் சாா்பு நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், விரைவு நீதிமன்ற நீதிபதி பா்வத்ராஜ் ஆறுமுகம், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலையில் 697 வழக்குகளுக்கு, ரூ.1 கோடியே 28 லட்சத்து 3 ஆயிரத்து 478 சமரசத் தீா்வு காணப்பட்டது.

இதேபோன்று சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நீதிபதி ரமேஷ் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT