தூத்துக்குடி

கபடி போட்டி : வடக்கன்குளம் அணி வெற்றி

DIN

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற கபடிப் போட்டியில் வடக்கன்குளம் அணி வெற்றி பெற்றது.

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாநில அளவில் பெண்களுக்கான கபடி போட்டி திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. அணி முதல் பரிசையும், விருதுநகா் மாவட்டம் மங்காபுரம் அணி இரண்டாவது பரிசையும், வி.கே.புரம், பாரதி ஸ்போா்ட்ஸ் அணி மூன்றாவது பரிசையும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளா் விடுதலைச்செழியன், முற்போக்கு மாணவா் கழக மாவட்ட அமைப்பாளா் ரகுவரன் உள்ளிட்டோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT