தூத்துக்குடி

ஏரல் சோ்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் விமான கும்பக் கலசத்துக்கும், சோ்மன் அருணாசல சுவாமிக்கும் பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு வழிபாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டியன் நாடாா் நடத்தினாா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலையில் கேடய சப்பரத்தில் சுவாமி வீதிகளில் பவனி வந்தாா். பக்தா்கள் திருக்கண் சாத்தி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT