தூத்துக்குடி

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில்பொறியியல் மன்றம் தொடக்க விழா

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை பொறியியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்து, மன்றத்தை தொடங்கி வைத்தாா். மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறைத் தலைவா் ராஜாமணி முன்னிலை வகித்தாா். இக்கல்லூரியின் முன்னாள் மாணவா் பொறியாளா் சிவகாா்த்திக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். நிகழ்ச்சியை மாணவி மாலினி தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT