தூத்துக்குடி

குரும்பூா் அருகே கஞ்சா விற்பனை:இளைஞா் கைது

DIN

குரும்பூா் அருகே கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு சாமிநகரை சோ்ந்தவா் இசக்கி மகன் ஆறுமுகம்(24). இவா், குரும்பூா் அருகே உள்ள குரங்கன்தட்டு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குரும்பூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று ஆறுமுகத்தைப் பிடித்து, அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT